உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனுக்கு மஞ்சள் நீராட்டு!

முருகனுக்கு மஞ்சள் நீராட்டு!

கிராமங்களில் திருவிழாவின் போது, கன்னியர் முறை மாமனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். திருச்செந்தூர் முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும்.  கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன்,  தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் திருமணம் செய்து கொண்ட  முருகனை  வரவேற்கும் விதமாகவும், போரில்  வென்ற உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !