உள்ளூர் செய்திகள்

பாவம் போக்கும் பதினெட்டு

அசுரர்களை வதம் செய்த ராமபிரான், அந்த பாவம் போக்க வசிஷ்ட முனிவரிடம் ஆலோசனை கேட்டார். அவர் ராமா! 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும் கொண்ட புனித நதி காவிரி. கங்கை நதிக்கு இணையான இதை தட்சிண கங்கை என்று சொல்வர். இதில் நீராடினால் பாவம் எல்லாம் நீங்கும் என்றார். காவிரியில் ராமர் நீராடிய நாளை ஆடி பதினெட்டு என சிலர் சொல்கின்றனர்.