உள்ளூர் செய்திகள்

அன்னபூரணியே! நலம் தருவாய்

* தீபாவளியன்று சுவையான உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்கிறோம். இவை நமக்கு கிடைக்க காரணமாக இருப்பவள் அன்னை அன்னபூரணி.* அன்னபூரணி காசி விஸ்வநாதர் கோயிலில் அருள்பாலிக்கிறாள். காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு அன்னபூரணி தரிசனமும் சிறப்பு மிக்கது.* ஆதிசங்கரர் அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் “கருணையின் பற்றுக்கோடான தாயே! அன்னபூரணியே! பிச்சைபோடு!” என்று வேண்டுகிறார்.