உள்ளூர் செய்திகள்

உள்ளத்தில் உண்மை வேண்டும்

* உள்ளத்தில் உண்மை இருக்குமானால் உலகமே உன் காலடியில் வணங்கி நிற்கும்.* எளியவர்களின் ஆசியையும், நல்லவர்களின் நட்பைபும் விரும்பி ஏற்றுக் கொள்வது நல்லது.* இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே சொர்க்கம்.* பிறர் கேட்கும் முன் கொடுத்து உதவுவதே தானம். தக்க சமயத்தில் செய்யும் உதவிக்கே மதிப்பு அதிகம்.* கல்வி கற்றும் தீயவழியில் செல்பவன், கண்ணிருந்தும் பார்வை இல்லாதது போல பயன் இல்லாதவன் ஆவான்.- ஜெயேந்திரர்