உள்ளூர் செய்திகள்

நினைத்தது நிறைவேறும்

* கோவில் வழிபாட்டால் தெய்வ அருள் கிடைப்பதோடு, மனதில் நினைத்தது நிறைவேறுகிறது.* ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்ப பூஜைப் பொருள்களை வழிபாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.* எல்லா சன்னிதிகளிலும் வழிபாடு செய்த பின், கொடிமரத்தின் முன் விழுந்து வணங்க வேண்டும்.* வழிபாட்டின் நிறைவாக கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட வேண்டும்.* தலையில் நெய்க்குடத்தை சுமப்பவன் போல பொறுமையுடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்து வழிபட வேண்டும்.-ஜெயேந்திரர்