பெண்கள் நமது கண்கள்
UPDATED : அக் 31, 2016 | ADDED : அக் 31, 2016
* தன்னடக்கத்துடன் கற்பு நெறி தவறாமல் பெண்கள் குடும்பத்தின் கண்களாக திகழ்கிறார்கள்.* ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும்.* தர்மசிந்தனையும், தேசப்பற்றுமே மனிதர்களுக்கு தேவையான உயர்பண்புகள்.* உலகிலுள்ள அனைவரும் நலமோடு வாழ அன்றாடம் நாம் பிரார்த்தனை செய்வது அவசியம்.* கடவுளின் திருநாமத்தை இடைவிடாது ஜெபித்தால் பாவ எண்ணங்கள் மனதில் இருந்து ஓடி விடும்.- ஜெயேந்திரர்