உள்ளூர் செய்திகள்

நல்ல நூல்களின் பயன்

* மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.* வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.* பணம் சேரச்சேர மனிதனுக்கு பசி, தூக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.* குடும்பத்திற்காக மட்டும் பாடுபடாமல் இந்த சமுதாய நலனுக்காகவும் பாடுபடுங்கள்.* உலகின் நன்மைக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்களே ஞானிகள்.- வாரியார்