உள்ளூர் செய்திகள்

வேண்டும் மனோபலம்

* ஒழுக்கமே வாழ்வின் அடிப்படை பண்பு. அது மனித இதயத்தின் தூய்மையில் தான் வேரூன்றி இருக்கிறது.* மனோபலம் கொண்டவனுக்கு ஆயுதபலம் தேவையில்லை* அடிமையாக உயிர் வாழ்வதைக் காட்டிலும் பிச்சை வாங்கி உண்பது மேலானது.* எதிலும் அவசரப்படுபவன் தேவையில்லாமல் தீமையை உண்டாக்கிக் கொள்கிறான். * கடவுள் சத்தியத்தின் வடிவமாக இருக்கிறார். அவரைத் தரிசிக்க அகிம்சை ஒன்றே வழி.- காந்திஜி