உள்ளூர் செய்திகள்

உண்மையான காணிக்கை

* கடவுள் மீது பக்தி கொள். அது ஒன்றே உனக்கு உண்மையான மகிழ்ச்சி தரும்.* மற்றவர்கள் எப்படி நடத்தினாலும் நீ கோபத்துக்கு இடம் அளிக்காதே.* பாராட்டை எதிர்பார்க்காதே. மனதிற்குச் சரி எனத் தோன்றுவதைச் செய்.* ஒழுக்கம் ஒன்றே மனிதன் வளர்ச்சி பெறுவதற்கான வழிமுறை.* நீ செய்யும் செயல் அனைத்தையும் கடவுளின் திருவடியில் காணிக்கையாக்கி விடு. அதுவே நிஜமான காணிக்கை.* பிறரைப் பற்றி புறம்பேசாதே. வெட்டிப் பேச்சைக் காதில் வாங்காதே.-ஸ்ரீஅன்னை