நல்வழியில் நடப்போம்
UPDATED : மே 19, 2014 | ADDED : மே 19, 2014
* பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது.* வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் பயிலும் கல்வி வேர் போல துணைநிற்கிறது. * கடவுள் அளித்த அரிய கொடை இந்த உடல். அதை நல்வழியில் பயன்படுத்துவது நம் கடமை.* ஒழுக்கமுள்ளவனிடம் எல்லா அழகுணர்வும் நிறைந்து வாழ்வு ஒளி பொருந்தியிருக்கும். * மற்றவர்களுக்காக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.- திரு.வி.க.