தாயே நமக்கு துணை
UPDATED : மார் 01, 2015 | ADDED : மார் 01, 2015
* ஒழுக்கம் உடையவனின் முகத்தில் அழகு தெய்வம் குடியிருக்கும்.* கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு ஆளாவான்.* பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.* யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.* பெண்ணின் ஆபரணம் கற்பு. அதைக் காப்பது தலையாய கடமை.* பணக்காரர்கள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது.-திரு.வி.க.,