உள்ளூர் செய்திகள்

இப்படி நினைத்து பார்!

*வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய். *மகத்தான செயல்களை செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார். *நீ எந்த செயலில் ஈடுபட்டாலும் உடல், உள்ளம் இரண்டையும் முழுமையாக அதில் அர்ப்பணித்து விடு. *மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னை காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும். *நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உண்டாகாது.- விவேகானந்தர்