உள்ளூர் செய்திகள்

நல்வழியில் வாழுங்கள்

* தர்மம் இருக்குமிடத்தில் எல்லா நன்மையும் உண்டாகும்.* புலன்களின் கவர்ச்சியால் அறிஞர்கள் கூட தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள்.* கோபத்தை விட்டொழித்தால், வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.* புத்தியால் மனதை அடக்கியாள்பவன் வெற்றி இலக்கை எட்டுவது உறுதி.* அறவழியில் பொருள் தேடி, நல்வழியில் செலவழிப்பதே சிறந்த வாழ்வு.* கடவுளுக்கு படைத்த உணவை உண்பதால் மனத்தூய்மை ஏற்படும்.-வியாசர்