உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: பருவநிலை பாதிப்பு: அதிகரிக்கும் ஏழைகள்

அறிவியல் ஆயிரம்: பருவநிலை பாதிப்பு: அதிகரிக்கும் ஏழைகள்

அறிவியல் ஆயிரம்பருவநிலை பாதிப்பு: அதிகரிக்கும் ஏழைகள்பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது. இது சாதாரண மனிதரை 2100க்குள் 24 சதவீதம் ஏழையாக்குகிறது என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. பருவநிலை மாற்றம் உணவு உற்பத்தியில் பற்றாக்குறையை உருவாக்குகிறது. உலகில் வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, குறைந்த ஊதியம், தொழில்களை மூடுதல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் இயற்கையுடன் தொடர்புடைய விவசாயம் மட்டுமல்ல போக்குவரத்து, உற்பத்தி என அனைத்து துறைகளையும் பாதிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
செப் 28, 2025 10:53

பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்துள்ளது. இது சாதாரண மனிதரை 2100க்குள் 24 சதவீதம் ஏழையாக்குகிறது என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. இன்னும் 75 ஆண்டுகள் உள்ளன. அதற்குள், எவ்வளவோ காலநிலை, பருவநிலை, புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் பல மாற்றங்கள் ஏற்படலாம். தற்போதுள்ள விஞ்ஞானம் மற்றும் அறிவியல் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும், ஆயுளை நீட்டிப்பதற்கும் பயன்பட்டு வந்துகொண்டிருக்கிறது. எனவே இந்த செய்தியைப் படித்து நாம் கலவரம் அடையவேண்டியதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை