உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / கால்வாயில் விழுந்த மரம் மாநகராட்சி அகற்றம்

கால்வாயில் விழுந்த மரம் மாநகராட்சி அகற்றம்

காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாயில் ‛குல்மோகர்' மரம் விழுந்து கிடந்தது. ■ இதுகுறித்த செய்தி படத்துடன் நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கால்வாயில் விழுந்து கிடந்த மரம் அகற்றும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை