உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: கீழவளவில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யும் இடத்தில் திறந்தவெளியில் விவசாயிகள் குவித்து வைத்திருந்தனர். 5 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து நெல் முளைத்து வீணாகியது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நெல் கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி