வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அன்று மேயர் சிட்டிபாபு மிசா வில் கைதாகி உள்ளே போய் நோய்வாய் பட்டு இறந்தார். இன்று அதிகார தோரணையில் பேசும் துாத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அதை நினைவு கூர்வது அவருக்கு நல்லது.
மிசா காலத்தில் பாலியல் குற்றத்திற்கு உள்ளே சென்று உதை வாங்கியர்கள் கூட மிசாவையே பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். ஏன் சாதாரண மக்கள் கூட மிசா காலத்தை பார்த்து விட்டு தான் இப்போதும் இருக்கிறார்கள்.
சீமான் நல்ல பேச்சாளரை விளக்கியது விநாச காலே விபரீத புத்தி
மைக் முன் நின்று எதிர்க்கட்சியை விளாச , கூட்டம் சேர்க்க தேவைப்பட்ட அந்த முக்கிய நபர் இன்று ‘களை ‘ ஆகிவிட்டார் உள்வீட்டு கழகத்தால் வெளியேறுகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியுமே
மிசா விவகாரத்தில் ரெக்கார்டே இல்லை. அதற்கு பிறகு இந்தியாவுடன் கூட்டணி சேர்ந்த கதை. எல்லாம் மக்களுக்கு தெரியும். மாவு புளித்து, கெட்டும் போய்விட்டது. இது இன்டர்நெட் காலம். பழைய பொய்களை இன்னும் சொல்லாமல் இருந்தால் நல்லது
ஆம். ஷா கமிஷன் வெளியிட்ட மிசா கைதிகளின் லிஸ்டில் மேற்படி ஆசாமியின் பெயர் இல்லை அது ஏனென்று ஊருக்கே தெரியும்.