வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ராமதாஸ் மட்டும் தான் இந்த பிரச்சினையில் பல ஆண்டுகளாக ஸ்டடியாக இருக்கிறார்.
மதுவிலக்கை மாநிலஅரசு மட்டும் செய்ய முடியாது மத்திய அரசோடு இணைந்து தான்செய்ய வேண்டும் என்று பேசும் பெரும்தொகையே, மது ஆலைகளை நிர்வாகம் செய்ய கழக கட்சிக்காரர்களிடம் ஒப்படைக்கும் போது மத்திய அரசிடம் கேட்டு செய்தார்களா? எங்கே உங்களுக்கு தனி வருமான அபரிமிதமாக வருகின்றதோ அதை மாநில சுயாட்சிக்கு கொடுக்கச்சொல்வீர்கள் அதில் குற்றம் குறைகள் வந்தால் உடனே மத்திய அரசு பங்கு கொள்ளவேண்டும் என்பீர்கள் இதென்ன கசாப்பு கடையா...
அப்போது மது ஆலைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க விடுவீர்களா?
அவர் என்ன செய்வார் ? ‘கூட்டணி தர்மத்தின்’ நிபந்தனைகளில் ஒன்றுதான் எதற்கும் மத்திய அரசின் மேல் பொறுப்பை தள்ள வேண்டுமென்பது.அதனை செவ்வனே செய்கிறார்
மதுவிலக்கு மாநில அதிகார வரம்புக்குள் வரும் என்று கூறி உள்ளது . இது தெரியாமல் ஒரு கட்சியின் தலைவர் மத்திய அரசு ஓத்துழைத்தால் தான் இது சாத்தியம் என்று கூறுவதுஆளும் கூட்டணி அரசுக்கு ஜால்றா அடிப்பது தான்
டாக்டர் சார். 2 லட்சம் பேர் ஆண்டுக்கு. தலைக்கு 10 லட்சம் அப்டினா வரி கட்டுற நாங்க எங்க போறது