வாசகர்கள் கருத்துகள் ( 2 )
டாஸ்மாக் கடையில் பாட்டி லுக்கு பத்து ரூபாய் வாங்கறதுக்கே பத்து ரூபாய் பாலாஜி என்று சொல்லுகிறார்கள். ஆனால் அறநிலையத்துறையில் கட்டண தரிசனம் என்ற பெயரில் அதிக கட்டணம் கொடுப்பவர் சாமி தரிசனம் மிக அருகிலும் பொது தரிசனம் தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு முன் பாகுபாடு காட்டுகின்றனர். கோவிலில் பாகுபாடு காட்டலாம்? ஒவ்வொருவரும் தூரத்தில் இருந்து வெவ்வேறு வழிகளில் பயணம் செய்து சாமியை பார்க்க வருகின்றனர். சாதிய பாகுபாடு போன்று கட்டண பாகுபாடு உள்ளது. அது போக ஓசையின்றித் தரிசனம் செய்பவர்கள் நிறைய உண்டு. காணிக்கை எந்த வகையாக இருந்தாலும் முறையாக கணக்கில் கொண்டு வரவேண்டும். கோவில் கணக்கு வழங்கும் முறையாக மத்திய தணிக்கை துறை மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். மொட்டை போட கட்டணம் இல்லை என்று சொல்லி விட்டு தலைக்கு ரூ. 150 கட்டாய வசூல் நடக்கிறது. இதை 150 ரூபாய் சேகர்பாபு என்று சொல்லலாமா?
‘அந்த’ முகாமில், பா ஜாவுக்கே கூட்டணி தேர்தலுக்கு மட்டும்தான், பங்கு பாகம் எதுவும் கிடையாது என்கிறார காங்கிரசின் இன்றைய நிலையில் 4, 5 சீட் கிடைத்தாலே அதிகம், அதில் துணை முதல்வராமே இதுதான் பேராசையின் உச்சம்