வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அந்த ‘இளம் விதவைகளுக்கு ஆறுதல்’ என்று மதுவை ஒழிக்க முதல் கையெழுத்துப் போடுவார் என்ற ‘அன்புத்தங்கை’ இவருடைய percentage கணக்கில் மது ஒழிப்புக்கு எத்தனை சதவீதம் மார்க் போடுவார்?
மொதல்ல நீட் என்னய்யா ஆச்சு? கல்விக்கடன், நகைக்கடன் தள்ளுபடி.... எப்படின்னு ஏகப்பட்டதை அள்ளிவிட்டானுங்களே? அது எல்லாத்தையும் இந்த 1.5% ல அடக்க பாக்குறானுங்களா? அது எப்படி கொஞ்சம்கூட கூச்சமே இல்லாம இவனுகளால பேசமுடியுது? ஒருவேளை வெக்கம் மானம் இவையெல்லாம் இல்லாத கூட்டத்துக்குத்தான் வோட்டு கிடைக்கும்னு நம்பறானுங்களோ?
எல்லாம் ஒரு புருடாதான். நீங்க என்ன போய் பாக்கவாபோறீங்க.. ஆனாலும் இவங்க உடுற இந்த புருடாவை நம்ப ஒரு அடிமை கூட்டம் இருக்கே–குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் அடிமை கூட்டம் இருக்கும் வரை இவனுகள் புருடாக்கள் வந்துகொன்டே தான் இருக்கும்...
சதவிதக் கணக்குகளப் பற்றி நன்கு படித்தவரிடம் தான் பேச முடியும்
இப்படித்தான் மழைநீர் சேதமடையாமல் இருக்க 4000 கோடி திட்டம் போட்டு 95% 99% 90% நிறைவேற்றியதாக மார்தட்டிக் கொண்ட பிரியா, சேகர்பாபு. மா.சுப்பிரமணியன் போகிறோர் மழை வெள்ளத்தில் சென்னை நாறிய போது காணாமல் போனார்கள் .. மழை நின்ற பிறகு இன்னும் 99.9% பாக்கி இருக்கிறது பணம் பற்றவில்லை என்று கூத்தாடினார்கள். மக்கள் முட்டாள்கள் அல்ல. தேர்தலில் காண்பிப்பார்கள்.