வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சமூக அக்கறை கொண்ட பத்திரிகைகள்கூட திடீரென்று வாஜ்பாய் அரசை மேற்கோள்காட்டியிருப்பதில் இருந்து யானைக்கும் அடிசறுக்கும் என்பதை இப்பொழுது உணர்கிறேன். திரு. வாஜ்பாய் ஜி அவர்கள் ஆட்சி புரிந்த காலகட்டம், சூழ்நிலைகள், கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகள் இன்றைய வலிமைமிகு திரு. மோடி ஜி அவர்களின் ஆட்சிகாலத்தை ஒப்பிடும் பொழுது சிறிது மாறுபட்டு இருந்தன. இவை அறம்சார்ப்புடைய பத்திரிகைகளுக்கும் தெரிந்திருக்கும் என்று மனதார நம்புகிறேன். மேலும், திரு. வாஜ்பாய் ஜி ஆனால் என்ன திரு. மோடி ஜி அவர்கள் ஆனால் என்ன அயோத்தியில் ராமர் கோவில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் தடை சட்டம் போன்ற நாட்டிற்கு அதியாவசிய செயல்பாடுகள் அனைத்தும் பா.ஜ.பா. ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளன என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம். ஒருசில மீடியாக்களில் வைரஸ்கள் ஊடுருவி பழத்தில் ஊசியை செருகுவதுபோல நம் தேசியக் கடவுள் திரு. மோடி ஜி அவர்களின் மாண்பை குறைக்க முற்படுவதையும் நாம் கண்டுள்ளோம். உண்மைகளை மட்டுமே உறக்கச் சொல்லும் தூய்மைமிகு தினமலரின் சமூகப் பணி என்றென்றும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்.
டவுட் தனபால் வாஜ்பாய் ஆட்சியில் மெஜாரிட்டி இல்லை ஆகையால் இவைகளை நிறைவேற்ற முடியவில்லை . ஸ்டாலின் மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி செய்கிறார் மேலும் மேலசபை என்று ஒன்று கிடையாது ஆனால் மத்தியில் ஒரு மசோதா இரு சபைகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் இரண்டிலும் வாஜிபாய் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை. இவையெல்லாம் தெரியாமல் கருத்து கூறியுள்ளீர்
சரியான கருத்து கூறியுள்ளீர்கள் திரு நடனசபாபதி.