வாசகர்கள் கருத்துகள் ( 4 )
விஜய் வடக்கில் பிறந்திருந்தால் நடித்திருக்க மாட்டாராம், சொல்கிறார்’. அங்கு பிறந்த நடிகர்களையும் தமிழ் படங்களில் நடிக்க வைக்கவில்லையா. வந்தவர் எல்லாம் பாணி பூரித்தான் விற்கிறார்களா? காவல்துறை, செக்ரிடேரியட் என்று பதவி வகிக்கும் வட அதிகாரிகளெல்லாம் கிளம்பி உங்களை எதிர்க்க வந்துவிடுவார்கள் 1
வாயில்லா ஜீவன்களுக்கும் காருண்யம் காட்டும் அளவிற்கு இராமலிங்கயடிகளார், இயேசுநாதர் உயரத்துக்கு சீமான் சென்று விட்டார் என்றும் தர்க்கம் பண்ணலாமே.
ம.தி.மு.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததற்கே, ஜெயலலிதா தான் காரணம். இந்த நன்றியை மறந்துவிட்டு, வாய் கூசாமல் வைகோ பேசுவது நல்லதல்ல. "ஹலோ ஹலோ Mr. ஜெயகுமாரா, இத்தனை வருஷமா அரசியலில் இருக்கீங்க. இது தெரியலயே. அரசியலில் ஏது நன்றி மறவாமை". "காலைவரை" ஒரு கட்சி கூட்டணியிலிருந்து விட்டு "மாலை" காலை வாரி விடுவது தானே அரசியல். பீகார், மகாராஷ்டிரா.
ஒரு படத்திற்கு 200 கோடியா, நாங்கள் இதற்கு எவ்வளவு ஊழல் செய்து மாட்டாமல் இருந்தால் தானே கிடைக்கும் என்ற வயிற்றெரிச்சல்.
மேலும் செய்திகள்
நன்றி மறந்தவர் வைகோ: அ.தி.மு.க., கடும் விமர்சனம்
12-Jul-2025