வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மல்லை சத்தியா சொல்வதை வழி மொழிவதுபோல் மது ஆலை வைத்திருப்பதால் மதுவை விட கஞ்சா, போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்கிறார் வைகோ. கஞ்சா கோக்கைன் அபின் போன்ற வஸ்துக்ககளை சிகரெட்டில் வைத்து தானே புகைகின்றனர். சிகெரட் ஏஜென்சியை துரைவைகோ வைத்திருப்பது நாட்டுக்கு நல்லதா..?
மல்லை சத்யா குறைத்து மதிப்பிடுகிறார் - முன்னாள் தலைவர் என்கிற விசுவாசமாக இருக்கும் - அதைப்போல பலமடங்கு இருக்கும் என்பது சிறுகுழைந்தைக்கும் தெரியும் - தூத்துக்குடி கம்பெனி, மக்கள்நல கூட்டணி என்று பலப்பல விஷயங்கள் இருக்கே
What DVAC IncomeRax etc are Doing-Sleeping On Alliance Parties
வயதான காலத்தில் கொஞ்சம் நடைப்பயிற்சி நல்லதுதான். அதற்கு நாமகரணம் வைத்தருக்கிறார் அவ்வளவுதான் கட்சியில் இருந்தபோது இவரே தலைவருக்கு எங்கே எல்லாம் சொத்து வாங்கலாம் என்று தரகு வேலைகூடப் பார்த்திருப்பார் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மூலம் எடுக்கும் வ.வ. துறைக்கும் நல்ல informer களாக உள்ளனர் 'போட்டுக்கொடுக்கும்' அவர்களுக்கும் ஏதாவது போட்டுக்கொடுக்குமா அந்தத் துறைகள்?
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
18-Nov-2025