வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒருதாய் மக்கள் நாம்மென்போம் என்று உதடு உச்சரித்தால் போதாது. அது உள்ளத்திலிருந்து வர வேண்டும். இந்து என்றால் திருடன் என்று சொன்னவர் தான் கருணாநிதி. அவர் பிள்ளையும் பேரனும் ஓட்டுக்காக பேசும் பேச்சை கேட்டு ஏமாறாதீர் மக்களே..
நீங்க ஒண்ணு, ஒரே தாய் வயிற்று அண்ணனையே, குடும்பத்தில் அண்டவிடாமல், மூலையில் முடக்கிப்போடுமளவுக்கு தந்தையை மூளைச்சலவை செய்து துரத்துமளவும், மாற்றாந்தாய் மகளை மாநிலத்தில் எந்தப் பதவியும் கொடுக்காமல் நைசாக வடக்கிலேலேயே நகர்த்தி வைக்குமளவும் 'சகோதர பாசம்' கொண்ட எங்களைத்தவிர வேறு யார் இந்த 'ஒருதாய் மக்கள் நாமென்போம்' பாடல் பாட தகுதியானவர்கள் உள்ளார்கள்?
அட வாசன் கட்சி "இன்னும்" இருக்கிறதா என்ன? ஒற்றை மாட்டு வண்டி என்ற சிவகெங்கைச் சீம்ம்மான் பசி வெளியேறி இத்தாலிய மாஃபியாவில் கணக்கப்பிள்ளையாகச் சரணடைந்த பிறகு, தமாக்கா, தமாக்காதான் காங்கிரஸ் என்ற களவாணிப் பெயரை வெட்டி விட்டொழித்தால்தான் கொஞ்சமாவது உங்கள்மேல் நம்பிக்கை வரும் அது சரி யார் புண்ணியத்தால் ராஜ்ய சபை எம்பி ஆனீர்கள் அண்ணென்? தமிழருவி மணியனுக்கும் ஒரு தனிக் கட்சியா? இந்த ரீதியில் பார்த்தால் எல்லாக் கட்சியுமே தலீவருகளைத் தவிரத் தொண்டர் யாருமே இல்லாத "ஏக மனதுக் கட்சி" ஆகத்தானே இருக்கின்றன? தனிக் கட்சி என்று ஆரம்பித்து மாவட்டக் கட்சி ஆகி, லெட்டர்பேடு கட்சி ஆக வளர்ந்து இப்போது ரப்பர் ஸ்டாம்ப் சைஸிற்குச் சுருங்கி ஆயிற்று