வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்வரை அதிமுக எப்போதும் ஜெயிக்காது
தவெக ஆட்சி ஐந்து வருடம் நிலைக்குமாயென்று யாராலும் இந்த தருணத்தில் ஆருடம் சொல்ல முடியாது. இடைத்தேர்தலுக்கு பின் நிலைமையை பார்ப்போம்.
தவுட்டு தனபால் , அப்போ அந்த தலைவர்கள் அண்ணாமலை சொல்வதை கேக்கவில்லை போல இருக்கே , இல்லை அண்ணாமலை சொன்னதை தலைவர்கள் கேட்கவில்லையா ? யார் சொல்றதையும் யாரும் கேட்க மாட்டாங்க, இங்க வெற்றி பெற்றவர்கள் சொல்வது தான் கேட்பாங்க , இப்போ சொல்லுங்க தொண்டர்கள் யார் பக்கம் ?
எந்த கால்கள் கவுத்தாலும் ஆதீம்கா மீண்டும் வரவே வராது நீங்கள் உள்ள வரை.
அண்ணாமலை ஒருவேளை டெல்லியிலே இருந்த அந்த மூணு நாளும் , மோடியையும் , அமித் ஷாவையும் "நீங்க ரெண்டு பெரும் எனக்கு ஆசி வழங்கியிருக்கீங்க " அப்படின்னு மூளை சலவை செஞ்சிருப்பாரோ ?
கட்சி. மாறி வந்தவர்களைத். தக்க. வைக்க. பதவிகள். வழங்கியும், அவர்கள் அந்தக். காட்சிகளில். செய்த. ஊழல்களை. இங்கும். அரங்கேற்றும்போது. கண், காதுகளை . இறுக மூடிக்கொண்டிருந்தால் நல்லபடியாக. 5. வருஷத்தை. ஓட்டலாம் அதனால்தான் முதல்வர். மௌன. சாமியாராக. இருக்கிறாரோ? எங்கள். தயவால்தானே.உங்கள். ஆட்சி. அமைந்தது