வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சும்மாவா
புரட்சித்தலைவி மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள், புரட்சித்தலைவர் மாண்புமிகு எம்.ஜீ.ஆர் ஐயா அவர்கள் தலைமையில், கொ.ப.செ. கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி, அ.தி.மு.க வை பலப்படுத்தினார்.
இது என்ன போகிற போக்கைப்பார்த்தால் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போலவே இருக்கிறதே நல்லது தொடரட்டும் மேன்மேல் விரிவாகாட்டும் நற்பணி மன்றங்கள் எண்திக்கும் பரவட்டும்
அறுபது, எழுபது வயது கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமைகள் சேர்ந்து இன்பநிதி பாசறை என்று ஆரம்பித்தால் அது தவறே இல்லை. தெலுங்கு தனுஷை தமிழினத் தலைவன் என்று சொல்லி கட்சி ஆரம்பித்தால் அது தவறே இல்லை. ஆனால், திரிஷாவுக்கு நற்பணி மன்றம் ஆரம்பித்தால் தவறு. இதற்கு முன் எந்த நடிகைக்கும் நற்பணி மன்றம் ஆரம்பிக்கவே இல்லையா கொத்தூஸ்?
அட பாவிகளா... திருந்தவே மாட்டீங்களா? கோமாளித்தனத்திற்கு அளவே இல்லையா?