வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அவருக்கு தன் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் மீது வெறுப்பு தான் இது இன்றல்ல நேற்றல்ல காலம் காலமாக இதுதான். திருவண்ணாமலை மாவட்டத்தில ஒரே நேரத்தில் 65 பேருக்கும் மேலான பிடோ மற்றும் இதர அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார். இது பற்றி இவருக்கும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு மு. இராஜேந்திரன் IAS அவர்களுக்கும் கூட கடித போர் நடந்தது. மாவட்ட ஆட்சியர் மறுத்து விட்டார் அவரை மாற்றி விட்டு அந்த 65 நபர்களையும் தற்காலிக நீக்கம் செய்து வழக்கு தொடரப்பட்டது. இவரே முதற் காரணம்.
கரெக்ட் நியூஸ்
Must reduce salary by minimum 20% in above 50k salary category. 14 lakh govt employees are dominating in inflation of land and house prices. Govt will take census with wages and Kindly consider low wage category like below 25k.
உண்மை எது என்று யாருக்கு தெரியும் மனசாட்சிக்கு மட்டும் தானே தெரியும் .
எதிற்பாராதமக்கள்என்னபுயல்இதுகள்நெ ஞ்சவஞ்சகரின்செ யல்அவர்அவர்மனசாட்சியே அவர்களை பழிதீற்கும்
அரசு ஊழியர்களைபோன்ற அயோக்கியர்களை பார்க்கமுடியாது. லஞ்சம் லஞ்சம் ..பிச்சைகாரர்கள்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நடந்த போட்டி சபாஷ் சந்திரன் போற்றப்பட வேண்டியவர் மக்களை இனி குளுமையாக வைத்திருங்கள்
Udaya Chandran is no one culprit in down fall of DMK. He never reported bad things happened during five years to Stalin. His ego in administration spoiled in government functions.
உண்மை தான். இவர் தான் ஓய்வு பெற்ற போ. வ. ஊழியர்கள் சுமார் 96000 பேர்களுக்கு கொடுக்கவேண்டிய பஞ்சப்படி தொகையையும் நிறுத்தி வைத்தார். உச்ச நீதிமன்றம் போய் தான் பெற்றோம். தொழிலாளர்களையும் ஊழியர்களையும் ஏமாற்றிய துரோகி.
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். அரசு ஊழியரை தவறை மற்றவர்கள் தமிழ்நாட்டில் பிறக்க வில்லையா?