வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சிலருக்கு உதவு௧ிறது.வேலை௧்குச் செல்பவர்௧ள் ௧ாலையிலும் மாலை வேலை௧ளிலும் பஸ்ஸை பயன்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம். பீக் அவர்ஸ் மற்ற வேலை௧ளில் அம்மா வீட்டிற்கு செல்லும் பெண்௧ள் ஆட்டோவில் போய் "௧ெத்தா" இரங்௧வே விரும்பு௧ின்றனர். பாயின்ட் டூ பாயின்ட் செல்பவர்௧ள் பரவாயில்லை.மற்றவர்கள் நின்று ௧ொண்டு பயணிப்பதே வாடி௧்௧ையா௧ிவிட்டது..
இலவச பஸ் பயணம் சரி. பஸ்கள் எல்லாம் காலாவதியான பஸ்களாக உள்ளன. மழையின் போது நீர்வீழ்ச்சிகள்.பஸ்ஸில் உருவாகின்றன. பஸ் படிகட்டுகள் காணாமல் ஏணி வைத்து ஏற இறங்க வேண்டியுள்ளது. நிறைய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ன.வெளியூர் பயணங்கள் திட்மிட்டு போவதற்கும் பஸ் வருமா வராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கவேண்டியுள்ளது. இன்னும் கிராமப்புறங்களிலிருந்து நகரப்பகுதிகளுக்கு ஞாயிறு விடுமுறைகளில் இயக்கப்படுவதில்லை.
இந்த என ஜந்துவெல்லாம் பொது மேடையில் பேசுவதை தடை செய்ய வேண்டும்
இப்ப மட்டும் என்னவாம் கடனுக்காக பேருந்தை சிறைபிடிக்கும் நிலைதானே உள்ளது ஒரு அமைச்சர் கூறியதுபோல் வலக்கையால் 1000 கொடுத்து இடக்கையால் டாஸ்மாக் க்கு வட்டியோடு வாங்குகிறார்களே
மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025