வாசகர்கள் கருத்துகள் ( 3 )
டெண்டர் விளம்பரம் பார்த்தவுடனே பிள்ளையார் குட்டாக, கமிஷனைத் தயார் செய்துவிட்டுத்தான் அனுப்பவேண்டும் என்றாம்கட்டயம். அதன் பிறகும் பிடிக்குப் பிடி நமஸ்காரம் என்று 40% கொடுத்தபின் செய்யும் வேலையில் என்ன தரம் இருக்கும்? அதை எதிர்த்துக் கேள்விக்கேட்கவும் முடியாது, ஒப்பந்தக்காரர் கொடுத்த லஞ்சத்துக்கு ஆதாரம் வைத்துக்கொள்ளாத அளவு அசடல்ல இந்தக் கூட்டணியிடம் கல்லணை, தாஜ்மஹால் தரத்தை எப்படி எதிர்பார்க்கலாம்? சோழனும், ஷாஜஹானும் ஆயிரம் காலத்தை முன்னிட்டுக் கட்டியவர்கள், இவர் 50 வருஷத்தை சொல்கிறார் பழுத்த அரசியல்வாதி இவருக்கு நடைமுறை தெரியாதா?
chidambaram is not loksabha mp from sivagangai. he is a rajyasabha mp from Maharashtra. only his son is representing sivagangai.
கருணாநிதி ஆட்சியில் முன்கூட்டியே ஒப்பந்ததாரரிடம் 27 லட்சம் கமிஷன் வாங்கி பின்னர், ஆட்சி டிஸ்மிஸ் ஆனதால் வீராணம் திட்டம் முடிக்காமலே கிடப்பில் போடப்பட்டது. ஒப்பபந்ததாரர் சத்தியநாராயணா பிரதர்ஸ் திவாலாகி தற்கொலை செய்துகொண்டார்.