வாசகர்கள் கருத்துகள் ( 3 )
குடும்ப கொத்தடிமைகள்.. மாவட்ட அளவில இருந்தா என்ன மாநில அளவில இருந்தா என்ன??
கோர்ட் தீர்ப்க்கெல்லாம் முரசொலி கடிதங்களுக்கு இருக்கும் மதிப்பு கூடயில்லையே. நீதிமன்றங்கள் என்ன செய்ய போகின்றன.??
கட்சியின் பெருந்தலைகளின் வாரிசுகள் அனைவருக்காகவும் பேனர் வைக்க ஆரம்பித்தால் 365 நாளும், மூலை மூளைமுடுக்குகளும் போதாது வருஷத்துக்கு 10/15 சாவுகளாவது நிகழ்ந்தால்தான் தங்கள் பேனருக்கு மரியாதை என்பது அவர்களின் எண்ணம் போலும்
மேலும் செய்திகள்
'யாரக் கேட்டு வார்டுக்குள்ள வந்தே...?'
12-Nov-2024