வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பதவிக்கு வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் கூட நான் எல்லா பேர் புகழையும் எட்டி விட்டேன். இனி எனக்கு ஒன்றும் பாக்கியில்லை. என் முகம் எல்லோருக்கும் தெரியும் என்றார். ஆனால் பெரிய முகம் பதித்த போஸ்டர் கட் ஆவுட் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சீரழிகிறது.
கோடிகளில் கொட்டிக்கிடக்கும் செல்வம் இருந்தாலும், பதவி என்று வந்துவிட்டால், சுற்றிலும் உள்ள பரிவாரங்களே தங்கள் பங்காக சிலபல லட்சம், கோடி வரை ‘வாங்க’ இவரையும் கோர்த்துவிடுவார்களே...