வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வயலுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடும் போது புல்லும் ஆங்கே பாயும். கோபலபுர குடும்பம் பதவி சுகம் காணும் போது எடுபிடியான நாங்களும் புல்போல் வளர்ந்து சைடில் சாப்பாதித்து திருப்தியடைவோம்.
பின்னே இவரது தாத்தா கல்லறைக்குப் போகும் வரை பதவியை விடாமல் இருப்பாரா, நாங்கள் மட்டும் ஒய்வு பெற்று முடங்கி விட வேண்டுமாம் அதிலும் மறைமுகமாக, இவரது அப்பா, 70 + ஆனவரையும் சீனியர் குழுவில் சேர்த்துவிட்டாரே அங்கெ தான் இவர் நிற்கிறார்