வாசகர்கள் கருத்துகள் ( 2 )
'சேலத்துக்கு அருகில் எந்த ஆறு ஓடுகிறது, எந்த ஏரி இருக்கிறது அவர்களின் அங்கங்கு கட்டுக்கட்டாக 'disposal' செய்யப்படும். அல்லது அடுத்த 2/3 மாதங்களுக்கு வண்டிக்கடைப் பலகாரங்கள் கட்டித்தரப்படும் வேலை கெட்டுப்போய் இங்கு மனுக்கொடுத்தவர்களின் தலையெழுத்து இதுதான் கேட்டால், 'நடவடிக்கை முடிந்து வீசிவிட்டோம்' என்பார்கள்
எப்படியும் இந்த மனுக்களை எடைக்கு போட்டால் குறைந்தது ஒரு 70 முதல் 100 கிலோ தேறும். ஒரு கிலோ 8 ரூபாவீதம் தேறும். ஜனங்களும் இதை இன்னமும் நம்பி அந்த கூட்டத்துக்கு போய் கால்கடுக்க நின்று நேரத்தை வீணடிக்கிறார்கள். ithallam ஒரு துடைப்பு நாடகம் என்பதை எப்போதுதான் இவர்கள் புரிந்து கொள்வார்கள். இ சேவை மூலமாக வரும் மனுக்களையே இவர்கள் பரிசீலித்து ஒன்றும் செய்வதில்லை. காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி என்பதில் குறியாக இருப்பார்கள் இந்த அதிகாரிகள். சொந்தகாரர்களிடமே காசு வாங்கிக்கொண்டுதான் வேலையை முடித்துத்தருவார்கள்.