வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இன்றைய அரசியலில் பக்குவபட்ட அரசியல்வாதிகள் மிகமிக குறைவு. குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவர்களே அதிகம்.
அறிவுக்கும் அமைச்சர்களுக்கும் சம்பந்தமில்லை. அதனால் தான் நிப்டெம் போன்ற ஆராய்ச்சி சார்ந்த கல்விநிறுவனங்களில் சென்று அமைச்சர் சம்பந்தமில்லாமல் பேசுகிறார். இவர் இவ்வாறு பேசியதால் நிப்டேம்மிற்கோ அல்லது அங்குள்ள கல்வியாளர்களுக்கோ ஒன்றும் குறைவு வந்துவிடாது. மாறாக, படித்தவர்கள் மத்தியில் இந்த அமைச்சரின் மேலான மரியாதைக்குத்தான் குறைவு வரும்.
மேலும் செய்திகள்
உணவு நிறுவனங்களுக்கு 'நபார்டு' ரூ.70 கோடி நிதி
10-Jan-2025