வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதல்வர் துணைமுதல்வர் பின்னால் சுற்றினால் தான் அவர்களுக்கு தான் நெருக்கமென காட்டி அரசு துறைகளில் காரியம் சாதித்துக்கொள்ள முடியும்.
நம் மக்களுக்கு இவர்தான் சரியானவர். சென்றமுறை மழைவெள்ளத்தின் பொது ஓடி ஓடி உதவிய பா.ஜ.க. வினோத் ஜிக்கு மக்கள் அவர்கள் நன்றியைத்தான் நன்றாக காண்பித்தார்கள். இம்மக்களுக்கு இவர் போன்ற மாடல் மண்டைகள்தான் சரி. இப்பொழுது எதற்கு மழையிலும் வெள்ளத்திலும் சிரமப்பட்டுக்கொண்டு சேவையெல்லாம் செய்ய வேண்டும். தேர்தல் வந்தால் பிச்சைபோட்டால் போதும், கடவுளாகிவிடலாம் என்னும் லாஜிக்ககை தெளிவாக தெரிந்துவைத்துக் கொண்டுள்ளார்.
என்ன மக்களுக்கு விவரமே தெரியவில்லை து. முதல்வருடன் சுற்றினால் நாளைக்கு தேர்தலில் சீட் வாங்கலாம் மழை, வெள்ளம் என்று மக்கள் நலத்துக்கு முன்வந்தால், அவர்கலா அவர்களா உதவிக்கு வருவார்கள்?