உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

பொருள்: வாழ்வில் நமக்குச் சாதகமான சந்தர்ப்பங்கள் நம்மைச் சுற்றி நடந்தபடி தான் இருக்கின்றன; அவற்றை நேர்மறை எண்ணத்துடன் ஏற்று, தக்க விதத்தில் பயன்படுத்த வேண்டும். சந்தர்ப்பம் தானாக நம்மைத் தேடி வரும் என நினைத்துக் காத்திருக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !