ஒதிய மரம் துாணாகுமா? ஓட்டாங் கிளிஞ்சல்துட்டு ஆகுமா?
ஒதிய மரம் துாணாகுமா? ஓட்டாங் கிளிஞ்சல்துட்டு ஆகுமா?பொருள்: துாண் என்பது திடமாக அசையாமல் நிற்கும்; ஒதிய மரமும் அது போல இருக்கும் என்றாலும், அசையும் தன்மை உடையதால், அதை துாணாகக் கருத முடியாது. துாரத்தில் தெரியும் கிளிஞ்சல், காசு போல, 'பளபள'வென மின்னும். எதற்கும், எதையும் ஈடாகக் கருதக் கூடாது.