பழமொழி
மழை விட்டாலும் துாவானம் விடவில்லை. பொருள்: பெருமழை ஓய்ந்த பிறகும், துாறல் தொடர்வது போல, பெரிய பிரச்னை நீங்கிவிட்டாலும், அதன் தாக்கம் சில நாட்கள் நீடிக்கும்.
மழை விட்டாலும் துாவானம் விடவில்லை. பொருள்: பெருமழை ஓய்ந்த பிறகும், துாறல் தொடர்வது போல, பெரிய பிரச்னை நீங்கிவிட்டாலும், அதன் தாக்கம் சில நாட்கள் நீடிக்கும்.