உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: முட்டாளுக்கு பட்டால் தான் தெரியும்.

பழமொழி: முட்டாளுக்கு பட்டால் தான் தெரியும்.

முட்டாளுக்கு பட்டால் தான் தெரியும்.பொருள்: ஆபத்து என ஒரு விவகாரத்தை பெரியோர் சுட்டிக் காட்டும்போது அதை அலட்சியப்படுத்துபவர்கள், தாங்களாகவே அனுபவித்து ஆபத்து என்று உணர வேண்டி இருக்கும்; ஆனால் அதற்குரிய நஷ்டத்தை, நேர விரயத்தை, மன வேதனையை எதிர்கொண்டே தீர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை