பழமொழி : ஈர நாவிற்கு எலும்பில்லை.
ஈர நாவிற்கு எலும்பில்லை. பொருள்: எலும்பில்லாத நாக்கால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், அவையறிந்து, அடக்கத்துடன் பேச வேண்டும்!
ஈர நாவிற்கு எலும்பில்லை. பொருள்: எலும்பில்லாத நாக்கால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், அவையறிந்து, அடக்கத்துடன் பேச வேண்டும்!