பழமொழி ; சும்மா கிடக்கிற சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.
சும்மா கிடக்கிற சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி. பொருள்: எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில், தேவையின்றி தலையிட்டு சிக்கலை உருவாக்கக் கூடாது!
சும்மா கிடக்கிற சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி. பொருள்: எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில், தேவையின்றி தலையிட்டு சிக்கலை உருவாக்கக் கூடாது!