பழமொழி : ஆழம் தெரியாமல் காலை விடாதே!
ஆழம் தெரியாமல் காலை விடாதே! பொருள்: தண்ணீரின் ஆழத்தை அறியாமல், காலை வைத்தால் மூழ்க நேரிடும். அதுபோல, ஒரு காரியத்தின் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமல், அதில் இறங்கக் கூடாது.
ஆழம் தெரியாமல் காலை விடாதே! பொருள்: தண்ணீரின் ஆழத்தை அறியாமல், காலை வைத்தால் மூழ்க நேரிடும். அதுபோல, ஒரு காரியத்தின் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமல், அதில் இறங்கக் கூடாது.