உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: சுடர் விளக்கானாலும் துாண்டுகோல் வேண்டும்.

பழமொழி: சுடர் விளக்கானாலும் துாண்டுகோல் வேண்டும்.

சுடர் விளக்கானாலும் துாண்டுகோல் வேண்டும்.பொருள்: விளக்கை ஏற்றி வைத்தாலும், அது தொடர்ந்து எரிய துாண்டுகோல் தேவை. அதுபோல, எவ்வளவு கற்று தெளிந்தாலும், அதை மிளிரச் செய்ய, நல்ல வழிகாட்டி வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ