பழமொழி : துணை போனாலும் பிணை போகாதே.
துணை போனாலும் பிணை போகாதே.பொருள்: யாருக்காவது உதவி செய்ய நினைத்தால் சரீரத்தாலும், பணத்தாலும் உதவி செய்யலாம்; ஆனால், ஜாமின் கையெழுத்து போடுவது, உத்தரவாத கையெழுத்து போடுவது ஆகியவை நல்லதல்ல.
துணை போனாலும் பிணை போகாதே.பொருள்: யாருக்காவது உதவி செய்ய நினைத்தால் சரீரத்தாலும், பணத்தாலும் உதவி செய்யலாம்; ஆனால், ஜாமின் கையெழுத்து போடுவது, உத்தரவாத கையெழுத்து போடுவது ஆகியவை நல்லதல்ல.