உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.

பழமொழி : அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.

அதிகாலையில் எழாதவன் வேலை, அழுதாலும் தீராது.பொருள்: அதிகாலை எழுவது உடலுக்கும், மனதுக்கும் மிக மிக நல்லது; வேலைகள் தங்கு தடையின்றி நிறைவேறும். தாமதமாக எழும் யாரும், தங்கள் பணியை சிறப்பாக செய்ததாக சரித்திரம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ