உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி :கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோல்!

பழமொழி :கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோல்!

கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோல்! பொருள்: ஒருவர் பக்தியோடு, துளசி மாலையை கையில் வைத்திருந்தாலும், அவரது உண்மையான குணம் கக்கத்தில் செருகி இருக்கும் கன்னக்கோல் போல கெட்டதாக இருக்கலாம். எனவே, புறத்தோற்றத்தால் ஒருவரை மதிப்பிடக் கூடாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி