பழமொழி : நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும். பொருள்: நாம் நினைப்பது எல்லாம் நடந்து விடாது; நமக்கு எது கிடைக்க வேண்டும் என தெய்வம் நினைக்கிறதோ, அதை மட்டுமே தரும்!
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும். பொருள்: நாம் நினைப்பது எல்லாம் நடந்து விடாது; நமக்கு எது கிடைக்க வேண்டும் என தெய்வம் நினைக்கிறதோ, அதை மட்டுமே தரும்!