உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: நீறு பூத்த நெருப்பு போல!

பழமொழி: நீறு பூத்த நெருப்பு போல!

நீறு பூத்த நெருப்பு போல!பொருள்: நெருப்பு அணைந்து சாம்பலாகி விட்டாலும், அதன் உள்ளே கங்கு அணைய நேரமாகும். அதை லேசாக ஊதி விட்டால் மீண்டும் தீப்பற்றி கொள்ளும். அதுபோல மறைந்திருக்கும் பகை, சில சின்ன உரசலில் கூட பெரும் சண்டையாக வெடித்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ