உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி : சேற்றிலே செந்தாமரை போல.

 பழமொழி : சேற்றிலே செந்தாமரை போல.

சேற்றிலே செந்தாமரை போல. பொருள்: சேற்றில் மலரும் செந்தாமரை போல, சவாலான சூழலிலும், ஒருவர் தனது நற்பண்புகள், நேர்மையை இழக்காமல் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

முதல் தமிழன்
ஏப் 08, 2026 10:03

இதற்கு அர்த்தம், "சேற்றில் செந்தாமரை வளராதுதான், ஆனால் வளர்ந்தால் என்ன மாதிரி உணர்வை தரும்" ஆக இதை வாழ்க்கையில் பொருத்தி பார்க்க கூறப்படும் உவமையே தவிர நேரடி அர்த்தம் கொள்ளலாகாது.


Palanivelu Kandasamy
ஏப் 08, 2026 08:09

தாமரை செடி குளத்தில் தான் வளரும். சேற்றில் இல்லை. தாமரைக்கு நல்ல அளவுக்கு தண்ணீர் வேண்டும். இந்த பழமொழி எப்படி வந்தது என்று தெரியவில்லை.


Anantharaman Srinivasan
ஏப் 08, 2026 13:01

வெறும் தண்ணீரில் தாமரை வளராது. அடியில் சேறு வேண்டும். பழமொழியில் குற்றமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை