பழமொழி : அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்!
பொருள்: ஒருவன் செய்த தவறுக்கு அரசன் உடனே தண்டனை தருவான். அதில் தப்பினாலும்,காலம் கடந்தாவது தெய்வம் தண்டனை தரும்.
பொருள்: ஒருவன் செய்த தவறுக்கு அரசன் உடனே தண்டனை தருவான். அதில் தப்பினாலும்,காலம் கடந்தாவது தெய்வம் தண்டனை தரும்.