உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்!

பழமொழி : அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்!

பொருள்: ஒருவன் செய்த தவறுக்கு அரசன் உடனே தண்டனை தருவான். அதில் தப்பினாலும்,காலம் கடந்தாவது தெய்வம் தண்டனை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ